உலகத்தொல்காப்பிய மன்றம்

தொல்காப்பியம் மனன முற்றோதல்:
தொல்காப்பியத்தூதர்கள் அ. முத்தமிழ் சாமினி, அ. செந்தமிழ் சாலினி

நிலம்: வையைத் தமிழ்ச் சங்கம், தேனி, தமிழ் நாடு.
பொழுது: தொல்காப்பியர் ஆண்டு 2732, திருவள்ளுவராண்டு 2053, கி.பி. மார்ச்சு - 2022, பங்குனித் திங்கள்.
*-*-*-*-*
ஆக்கம்: புலவர் ச.ந. இளங்குமரன் (தேனி வையைத் தமிழ்ச்சங்கம்), முனைவர் நாச்சி க. நிதி (உலகத்தொல்காப்பிய மன்றம்).

முற்றோதல் அறிமுகம் - புலவர் ச.ந. இளங்குமரன்




சிறப்புப்பாயிரம் - முத்தமிழ் சாமினி,செந்தமிழ் சாலினி




எழுத்ததிகாரம் - முத்தமிழ் சாமினி,செந்தமிழ் சாலினி




சொல்திகாரம் - முத்தமிழ் சாமினி,செந்தமிழ் சாலினி




பொருளதிகாரம் - முத்தமிழ் சாமினி,செந்தமிழ் சாலினி
*-*-*-*-*




காணொளி

நிகழ்வுகள்