1. அகத்திணையியல் |
|
கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் |
1 |
அவற்றுள், |
2 |
முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே |
3 |
முதல்எனப் படுவது நிலம்பொழு திரண்டின் |
4 |
மாயோன் மேய காடுறை உலகமும் |
5 |
காரும் மாலையும் முல்லை. |
6 |
குறிஞ்சி, |
7 |
பனியெதிர் பருவமும் உரித்தென மொழிப. |
8 |
வைகறை விடியல் மருதம். |
9 |
எற்பாடு, |
10 |
நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு |
11 |
பின்பனி தானும் உரித்தென மொழிப. |
12 |
இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றலும் |
13 |
திணைமயக் குறுதலும் கடிநிலை இலவே |
14 |
உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே. |
15 |
புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் |
16 |
கொண்டுதலைக் கழிதலும் பிரிந்தவண் இரங்கலும் |
17 |
கலந்த பொழுதும் காட்சியும் அன்ன. |
18 |
முதலெனப் படுவது ஆயிரு வகைத்தே. |
19 |
தெய்வம் உணாவே மாமரம் புள்பறை |
20 |
எந்நில மருங்கி பூவும் புள்ளும் |
21 |
பெயரும் வினையுமென்று ஆயிரு வகைய |
22 |
ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர் |
23 |
ஏனோர் மருங்கினும் எண்ணும் காலை |
24 |
அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் |
25 |
ஏவல் மரபின் ஏனோரும் உரியர் |
26 |
ஓதல் பகையே தூதுஇவை பிரிவே. |
27 |
அவற்றுள், |
28 |
தானே சேறலும் தன்னொடு சிவணிய |
29 |
மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய |
30 |
மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே. |
31 |
மன்னர் பாங்கின் பின்னோர் ஆகுப. |
32 |
உயர்ந்தோர்க் குரிய ஓத்தி னான. |
33 |
வேந்துவினை இயற்கை வேந்தன் ஒரீஇய |
34 |
பொருள்வயிற் பிரிதலும் அவர்வயின் உரித்தே. |
35 |
உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத் தான. |
36 |
முந்நீர் வழக்கம் மகடூஉவொடு இல்லை. |
37 |
எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல் |
38 |
தன்னும் அவனும் அவளும் சுட்டி |
39 |
ஏமப் பேரூர்ச் சேரியும் சுரத்தும் |
40 |
அயலோர் ஆயினும் அகற்சி மேற்றே. |
41 |
தலைவரும் விழும நிலையெடுத்து உரைப்பினும் |
42 |
பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி |
43 |
ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் |
44 |
எஞ்சி யோர்க்கும் எஞ்சுதல் இலவே. |
45 |
நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும். |
46 |
நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே. |
47 |
மரபுநிலை திரியா மாட்சிய வாகி |
48 |
உள்ளுறை உவமம் ஏனை உவமம்எனத் |
49 |
உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம்எனக் |
50 |
உள்ளுறுத்து இதனொடு ஒத்துப்பொருள் முடிகென |
51 |
ஏனை உவமம் தான்உணர் வகைத்தே. |
52 |
காமம் சாலா இளமை யோள்வயின் |
53 |
ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம் |
54 |
முன்னைய நான்கும் முன்னதற்கு என்ப. |
55 |
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் |
56 |
மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும் |
57 |
புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது |
58 |
2. புறத்திணையியல் |
|
அகத்திணை மருங்கின் அரில் தப உணர்ந்தோர் |
1 |
வேந்து விடு முனைஞர் வேற்றுப் புலக் களவின் |
2 |
படை இயங்கு அரவம் பாக்கத்து விரிச்சி |
3 |
மறம் கடைக்கூட்டிய குடிநிலை சிறந்த |
4 |
வெறிஅறி சிறப்பின் வெவ் வாய் வேலன் |
5 |
வஞ்சிதானே முல்லையது புறனே |
6 |
இயங்கு படை அரவம் எரி பரந்து எடுத்தல் |
7 |
உழிஞைதானே மருதத்துப் புறனே |
8 |
அதுவேதானும் இரு நால் வகைத்தே. |
9 |
கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும் |
10 |
குடையும் வாளும் நாள்கோள் அன்றி |
11 |
தும்பைதானே நெய்தலது புறனே |
12 |
கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் |
13 |
தானை யானை குதிரை என்ற |
14 |
வாகைதானே பாலையது புறனே |
15 |
அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் |
16 |
கூதிர் வேனில் என்று இரு பாசறைக் |
17 |
காஞ்சிதானே பெருந்திணைப் புறனே |
18 |
மாற்ற அருங் கூற்றம் சாற்றிய பெருமையும் |
19 |
பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே |
20 |
அமரர்கண் முடியும் அறு வகையானும் |
21 |
வழக்கு இயல் மருங்கின் வகைபட நிலைஇ |
22 |
காமப் பகுதி கடவுளும் வரையார் |
23 |
குழவி மருங்கினும் கிழவது ஆகும். |
24 |
ஊரொடு தோற்றமும் உரித்து என மொழிப |
25 |
மெய்ப் பெயர் மருங்கின் வைத்தனர் வழியே. |
26 |
கொடிநிலை கந்தழி வள்ளி என்ற |
27 |
கொற்றவள்ளை ஓர் இடத்தான. |
28 |
கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும் |
29 |
தாவின் நல்இசை கருதிய கிடந்தோர்க்குச் |
30 |
3. களவியல் |
|
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு |
1 |
ஒன்றே வேறே என்று இரு பால்வயின் |
2 |
சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப |
3 |
வண்டே இழையே வள்ளி பூவே |
4 |
நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக் |
5 |
குறிப்பே குறித்தது கொள்ளும் ஆயின் |
6 |
பெருமையும் உரனும் ஆடூஉ மேன. |
7 |
அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் |
8 |
வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல் |
9 |
முன்னிலை ஆக்கல் சொல்வழிப்படுத்தல் |
10 |
மெய் தொட்டுப் பயிறல் பொய் பாராட்டல் |
11 |
பண்பின் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினும் |
12 |
பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு என்ப. |
13 |
முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே. |
14 |
பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே. |
15 |
முதலொடு புணர்ந்த யாழோர் மேன |
16 |
இருவகைக் குறி பிழைப்பு ஆகிய இடத்தும் |
17 |
காமத் திணையின் கண் நின்று வரூஉம் |
18 |
காமம் சொல்லா நாட்டம் இன்மையின் |
19 |
சொல் எதிர் மொழிதல் அருமைத்து ஆகலின் |
20 |
மறைந்து அவற் காண்டல் தற் காட்டுறுதல் |
21 |
வரைவு இடை வைத்த காலத்து வருந்தினும் |
22 |
உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும் |
23 |
நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் |
24 |
களவு அலர் ஆயினும் காமம் மெய்ப்படுப்பினும் |
25 |
தாய்க்கும் வரையார் உணர்வு உடம்படினே. |
26 |
கிழவோன் அறியா அறிவினள் இவள்என |
27 |
தன்உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் |
28 |
காமக் கூட்டம் தனிமையின் பொலிதலின் |
29 |
அவன் வரம்பு இறத்தல் அறம் தனக்கு இன்மையின் |
30 |
தோழியின் முடியும் இடனுமார் உண்டே. |
31 |
முந்நாள் அல்லது துணை இன்று கழியாது |
32 |
பல்நூறு வகையினும் தன் வயின் வரூஉம் |
33 |
ஆய்பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலின் |
34 |
தோழிதானே செவிலி மகளே. |
35 |
சூழ்தலும் உசாத்துணை நிலைமையின் பொலிமே. |
36 |
குறையுற உணர்தல் முன் உற உணர்தல் |
37 |
அன்ன வகையான் உணர்ந்த பின் அல்லது |
38 |
முயற்சிக் காலத்து அதற்பட நாடி |
39 |
குறி எனப்படுவது இரவினும் பகலினும் |
40 |
இரவுக் குறியே இல்லகத்துள்ளும் |
41 |
பகல் புணர் களனே புறன்என மொழிப |
42 |
அல்லகுறிப்படுதலும் அவள்வயின் உரித்தே |
43 |
ஆங்கு ஆங்கு ஒழுகும் ஒழுக்கமும் உண்டே |
44 |
மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் |
45 |
ஆற்றினது அருமையும் அழிவும் அச்சமும் |
46 |
தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணர்ப. |
47 |
தாய் அறிவுறுதல் செவிலியொடு ஒக்கும். |
48 |
அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்தலின் |
49 |
வெளிப்பட வரைதல் படாமை வரைதல் என்று |
50 |
வெளிப்படைதானே கற்பினொடு ஒப்பினும் |
51 |
4. கற்பியல் |
|
கற்பு எனப்படுவது கரணமொடு புணரக் |
1 |
கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே |
2 |
மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் |
3 |
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் |
4 |
கரணத்தின் அமைந்து முடிந்த காலை |
5 |
அவனறிவு ஆற்ற அறியும் ஆகலின் |
6 |
புணர்ந்து உடன் போகிய கிழவோள் மனை இருந்து |
7 |
தோழி உள்ளுறுத்த வாயில் புகுப்பினும் |
8 |
பெறற்கு அரும் பெரும் பொருள் முடிந்த பின் வந்த |
9 |
புல்லுதல் மயக்கும் புலவிக்கண்ணும் |
10 |
கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும் |
11 |
கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழி கொள |
12 |
சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய. |
13 |
இடித்து வரை நிறுத்தலும் அவரது ஆகும் |
14 |
உணர்ப்பு வரை இறப்பினும் செய்குறி பிழைப்பினும் |
15 |
புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும் |
16 |
பரத்தைமை மறுத்தல் வேண்டியும் கிழத்தி |
17 |
அவன் குறிப்பு அறிதல் வேண்டியும் கிழவி |
18 |
காமக் கடப்பினுள் பணிந்த கிளவி |
19 |
அருள் முந்துறுத்த அன்பு பொதி கிளவி |
20 |
களவும் கற்பும் அலர் வரைவு இன்றே. |
21 |
அலரின் தோன்றும் காமத்து மிகுதி. |
22 |
கிழவோன் விளையாட்டு ஆங்கும் அற்றே. |
23 |
மனைவி தலைத்தாள் கிழவோன் கொடுமை |
24 |
மனைவி முன்னர்க் கையறு கிளவி |
25 |
முன்னிலைப் புறமொழி எல்லா வாயிற்கும் |
26 |
தொல்லவை உரைத்தலும் நுகர்ச்சி ஏத்தலும் |
27 |
நிலம் பெயர்ந்து உரைத்தல் அவள் நிலை உரைத்தல் |
28 |
ஆற்றது பண்பும் கருமத்து விளைவும் |
29 |
உழைக் குறுந் தொழிலும் காப்பும் உயர்ந்தோர் |
30 |
பின்முறை ஆக்கிய பெரும் பொருள் வதுவைத் |
31 |
தாய்போல் கழறித் தழீஇக் கோடல் |
32 |
அவன் சோர்பு காத்தல் கடன் எனப்படுதலின் |
33 |
எண்அரும் பாசறை பெண்ணொடு புணரார். |
34 |
புறத்தோர் ஆங்கண் புணர்வது ஆகும். |
35 |
காமநிலை உரைத்தலும் தேர்நிலை உரைத்தலும் |
36 |
எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும் |
37 |
அன்பு தலைப்பிரிந்த கிளவி தோன்றின் |
38 |
தற்புகழ் கிளவி கிழவன் முன் கிளத்தல் |
39 |
கிழவி முன்னர்த் தற் புகழ் கிளவி |
40 |
மொழி எதிர் மொழிதல் பாங்கற்கு உரித்தே. |
41 |
குறித்து எதிர் மொழிதல் அஃகித் தோன்றும். |
42 |
துன்புறு பொழுதினும் எல்லாம் கிழவன் |
43 |
செலவிடை அழுங்கல் செல்லாமை அன்றே |
44 |
கிழவி நிலையே வினையிடத்து உரையார் |
45 |
பூப்பின் புறப்பாடு ஈர் ஆறு நாளும் |
46 |
வேண்டிய கல்வி யாண்டு மூன்று இறவாது. |
47 |
வேந்து உறு தொழிலே யாண்டினது அகமே. |
48 |
ஏனைப் பிரிவும் அவ் இயல் நிலையும். |
49 |
யாறும் குளனும் காவும் ஆடி |
50 |
காமம் சான்ற கடைக்கோட் காலை |
51 |
தோழி தாயே பார்ப்பான் பாங்கன் |
52 |
வினை வயின் பிரிந்தோன் மீண்டு வரு காலை |
53 |
5. பொருளியல் |
||
இசைதிரிந்து இசைப்பினும் இயையுமன் பொருளே |
1 |
|
நோயும் இன்பமும் இருவகை நிலையின் |
2 |
|
கனவும் உரித்தால் அவ்விடத் தான. |
3 |
|
தாய்க்கும் உரித்தால் போக்குடன் கிளப்பின். |
4 |
|
பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே |
5 |
|
உயிரும் நாணும் மடனும் என்றிவை |
6 |
|
வண்ணம் திரிந்து புலம்புங் காலை |
7 |
|
உடம்பும் உயிரும் வாடியக் கண்ணும் |
8 |
|
ஒருசிறை நெஞ்சோடு உசாவும் காலை |
9 |
|
தன்வயின் கரத்தலும் அவன்வயின் வேட்டலும் |
10 |
|
அறத்தொடு நிற்கும் காலத்து அன்றி |
11 |
|
எளித்தல் ஏத்தல் வேட்கை உரைத்தல் |
12 |
|
உற்றுழி அல்லது சொல்லல் இன்மையின் |
13 |
|
செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் |
14 |
|
பொழுதும் ஆறும் காப்பும் என்று இவற்றின் |
15 |
|
வேட்கை மறுத்துக் கிளந்தாங்கு உரைத்தல் |
16 |
|
தேரும் யானையும் குதிரையும் பிறவும் |
17 |
|
உண்டற்கு உரிய அல்லாப் பொருளை |
18 |
|
பொருள் என மொழிதலும் வரை நிலை இன்றே |
19 |
|
சுரம் என மொழிதலும் வரை நிலை இன்றே. |
20 |
|
உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின் |
21 |
|
அறக் கழிவு உடையன பொருட் பயம் பட வரின் |
22 |
|
மிக்க பொருளினுள் பொருள் வகை புணர்க்க |
23 |
|
முறைப்பெயர் மருங்கின் கெழுதகைப் பொதுச் சொல் |
24 |
|
தாயத்தின் அடையா ஈயச் செல்லா |
25 |
|
ஒரு பால் கிளவி எனைப் பாற்கண்ணும் |
26 |
|
எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது |
27 |
|
பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே |
28 |
|
ஒருதலை உரிமை வேண்டினும் மகடூஉப் |
29 |
|
வருத்த மிகுதி சுட்டும் காலை |
30 |
|
மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் |
31 |
|
நிகழ் தகை மருங்கின் வேட்கை மிகுதியின் |
32 |
|
இறைச்சிதானே உரிப் புறத்ததுவே. |
33 |
|
இறைச்சியின் பிறக்கும் பொருளுமார் உளவே |
34 |
|
அன்புறு தகுவன இறைச்சியுள் சுட்டலும் |
35 |
|
செய் பொருள் அச்சமும் வினைவயின் பிரிவும் |
36 |
|
கற்புவழிப் பட்டவள் பரத்தைமை ஏத்தினும் |
37 |
|
கிழவோள் பிறள் குணம் இவை எனக் கூறி |
38 |
|
தம் உறு விழுமம் பரத்தையர் கூறினும் |
39 |
|
பொழுது தலைவைத்த கையறு காலை |
40 |
|
இரந்து குறையுற்ற கிழவனைத் தோழி |
41 |
|
உயர் மொழிக் கிளவி உறழும் கிளவி |
42 |
|
உறுகண் ஓம்பல் தன் இயல்பு ஆகலின் |
43 |
|
உயர் மொழிக் கிளவியும் உரியவால் அவட்கே. |
44 |
|
வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல் |
45 |
|
உடனுறை உவமம் சுட்டு நகை சிறப்பு எனக் |
46 |
|
அந்தம் இல் சிறப்பின் ஆகிய இன்பம் |
47 |
|
மங்கல மொழியும் வைஇய மொழியும் |
48 |
|
சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு |
49 |
|
அன்னை என்னை என்றலும் உளவே |
50 |
|
ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா |
51 |
|
இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும் |
52 |
6. மெய்ப்பாட்டியல் |
||
பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் |
1 |
|
நாலிரண் டாகும் பாலுமா ருண்டே. |
2 |
|
நகையே அழுகை இளிவரல் மருட்கை |
3 |
|
எள்ளல் இளமை பேதைமை மடனென்று |
4 |
|
இழிவே இழவே அசைவே வறுமைஎன |
5 |
|
மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு |
6 |
|
புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு |
7 |
|
அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப் |
8 |
|
கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச் |
9 |
|
உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற |
10 |
|
செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்று |
11 |
|
ஆங்கவை ஒருபால் ஆக ஒருபால் |
12 |
|
புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல் |
13 |
|
கூழை விரித்தல் காதொன்று களைதல் |
14 |
|
அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல் |
15 |
|
பாராட் டெடுத்தல் மடம்தப உரைத்தல் |
16 |
|
தெரிந்துடம் படுதல் திளைப்புவினை மறுத்தல் |
17 |
|
புறஞ்செயச் சிதைதல் புலம்பித் தோன்றல் |
18 |
|
அன்ன பிறவும் அவற்றொடு சிவணி |
19 |
|
வினைவுயிர் மெலிவிடத் தின்மையும் உரித்தே. |
20 |
|
அவையும் உளவே அவையலங் கடையே. |
21 |
|
இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல் |
22 |
|
முட்டுவயின் கழறல் முனிவுமெய்ந் நிறுத்தல் |
23 |
|
தெய்வம் அஞ்சல் புரையறம் தெளிதல் |
24 |
|
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு |
25 |
|
நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி |
26 |
|
கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் |
27 |
7. உவமயியல் |
||
வினைபயன் மெய்உரு என்ற நான்கே |
1 |
|
விரவியும் வரூஉம் மரபின என்ப. |
2 |
|
உயர்ந்ததன் மேற்றே உள்ளுஞ் காலை. |
3 |
|
சிறப்பே நலனே காதல் வலியொடு |
4 |
|
கிழக்கிடு பொருளொடு ஐந்தும் ஆகும். |
5 |
|
முதலும் சினையுமென் றாயிரு பொருட்கும் |
6 |
|
சுட்டிக் கூறா உவமம் ஆயின் |
7 |
|
உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும். |
8 |
|
பொருளே உவமம் செய்தனர் மொழியினும் |
9 |
|
பெருமையும் சிறுமையும் சிறப்பின் தீராக் |
10 |
|
அவைதாம், |
11 |
|
அன்ன ஆங்க மான இறப்ப |
12 |
|
அன்ன என்கிளவி பிறவொடும் சிவணும். |
13 |
|
எள்ள விழையப் புல்லப் பொருவக் |
14 |
|
கடுப்ப ஏய்ப்ப மருளப் புரைய |
15 |
|
போல மறுப்ப ஒப்பக் காய்த்த |
16 |
|
தத்தம் மரபின் தோன்றுமன் பொருளே. |
17 |
|
நாலிரண் டாகும் பாலுமார் உண்டே. |
18 |
|
பெருமையும் சிறுமையும் மெய்ப்பா டெட்டன் |
19 |
|
உவமப் பொருளின் உற்ற துணரும் |
20 |
|
உவமப் பொருளை உணரும் காலை |
21 |
|
இரட்டைக் கிளவியும் இரட்டை வழித்தே. |
22 |
|
பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி |
23 |
|
உவமப் போலி ஐந்தென மொழிப. |
24 |
|
தவலருஞ் சிறப்பின் அத்தன்மை நாடின் |
25 |
|
கிழவி சொல்லின் அவளறி கிளவி. |
26 |
|
தோழிக்கு ஆயின் நிலம்பெயர்ந் துரையாது. |
27 |
|
கிழவோற் காயின் உரனொடு கிளக்கும். |
28 |
|
ஏனோர்க் கெல்லாம் இடம்வரை வின்றே. |
29 |
|
இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும் |
30 |
|
கிழவோட் குவமமை ஈரிடத்து உரித்தே. |
31 |
|
கிழவோற்கு ஆயின் இடம்வரைவு இன்றே. |
32 |
|
தோழியும் செவிலியும் பொருந்துவழி நோக்கிக் |
33 |
|
வேறுபட வந்த உவமத் தோற்றம் |
34 |
|
ஒரீஇக் கூறலும் மரீஇய பண்பே. |
35 |
|
உவமத் தன்மையும் உரித்தென மொழிப |
36 |
|
தடுமாறு உவமம் கடிவரை இன்றே. |
37 |
|
அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே |
38 |
|
நிரல்நிறுத்து அமைத்தல் நிரல்நிறை சுண்ணம் |
39 |
8. செய்யுளியல் |
||
மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ |
1 |
|
அவற்றுள், |
2 |
|
குறிலே நெடிலே குறில்இணை குறில்நெடில் |
3 |
|
இருவகை உகரமொடு இயைந்தவை வரினே |
4 |
|
இயலசை முதலிரண்டு ஏனைய உரியசை. |
5 |
|
தனிக்குறில் முதலசை மொழிசிதைந் தாகாது. |
6 |
|
ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம். |
7 |
|
முற்றிய லுகரமும் மொழிசிதைத்துக் கொளாஅ |
8 |
|
குற்றிய லுகரமும் முற்றிய லுகரமும் |
9 |
|
அசையும் சீரும் இசையொடு சேர்த்தி |
10 |
|
ஈரசை கொண்டும் மூவசை புணர்ந்தும் |
11 |
|
இயலசை மயக்கம் இயற்சீர் ஏனை |
12 |
|
முன்நிரை உறினும் அன்ன வாகும். |
13 |
|
நேரவண் நிற்பின் இயற்சீர்ப் பால. |
14 |
|
இயலசை ஈற்றுமுன் உரியசை வரினே |
15 |
|
அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே. |
16 |
|
ஒற்று அளபெடுப்பினும் அற்றுஎன மொழிப. |
17 |
|
இயற்சீர் இறுதிமுன் நேர்அவண் நிற்பின் |
18 |
|
வஞ்சிச் சீர் என வகைபெற் றனவே |
19 |
|
தன்பா அல்வழித் தான்அடைவு இன்றே. |
20 |
|
வஞ்சி மருங்கின் எஞ்சிய உரிய. |
21 |
|
வெண்பா உரிச்சீர் ஆசிரிய உரிச்சீர் |
22 |
|
கலித்தளை மருங்கின் கடியவும் பெறாஅ. |
23 |
|
கலித்தளை அடிவயின் நேர்ஈற்று இயற்சீர் |
24 |
|
வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா. |
25 |
|
இசைநிலை நிறைய நிற்குவது ஆயின் |
26 |
|
இயற்சீர்ப் பாற்படுத்து இயற்றினர் கொளலே |
27 |
|
வெண்சீர் ஈற்றசை நிரையசை இயற்றே. |
28 |
|
இன்சீர் இயைய வருகுவது ஆயின் |
29 |
|
அந்நிலை மருங்கின் வஞ்சி உரிச்சீர் |
30 |
|
நாற்சீர் கொண்டது அடிஎனப் படுமே. |
31 |
|
அடியுள் ளனவே தளையொடு தொடையே. |
32 |
|
அடிஇறந்து வருதல் இல்என மொழிப. |
33 |
|
அடியின் சிறப்பே பாட்டு எனப்படுமே. |
34 |
|
நால் எழுத்து ஆதிஆக ஆறுஎழுத்து |
35 |
|
ஏழ் எழுத்து என்ப சிந்தடிக்கு அளவே |
36 |
|
பத்து எழுத்து என்ப நேரடிக்கு அளவே |
37 |
|
மூஐந்து எழுத்தே நெடிலடிக்கு அளவே |
38 |
|
மூ ஆறு எழுத்தே கழிநெடிற்கு அளவே |
39 |
|
சீர்நிலை தானே ஐந்துஎழுத்து இறவாது |
40 |
|
எழுத்து அளவு எஞ்சினும் சீர் நிலைதானே |
41 |
|
உயிர் இல் எழுத்தும் எண்ணப்படாஅ |
42 |
|
வஞ்சி அடியே இரு சீர்த்து ஆகும். |
43 |
|
தன்சீர் எழுத்தின் சின்மை மூன்றே. |
44 |
|
முச்சீரானும் வரும் இடன் உடைத்தே. |
45 |
|
அசைகூன் ஆகும் அவ்வயி னான. |
46 |
|
சீர்கூன் ஆதல் நேரடிக்கு உரித்தே. |
47 |
|
ஐவகை அடியும் விரிக்கும் காலை |
48 |
|
ஆங்கனம் விரிப்பின் அளவு இறந்தனவே |
49 |
|
ஐ வகை அடியும் ஆசிரியக்கு உரிய. |
50 |
|
விராஅய் வரினும் ஒரூஉ நிலை இலவே. |
51 |
|
தன்சீர் வகையினும் தளைநிலை வகையினும் |
52 |
|
சீர்இயை மருங்கின் ஓர்அசை ஒப்பின் |
53 |
|
குறளடி முதலா அளவடி காறும் |
54 |
|
அளவும் சிந்தும் வெள்ளைக்கு உரிய |
55 |
|
அளவடி மிகுதி உளப்படத் தோன்றி |
56 |
|
நிரை முதல் வெண்சீர் வந்து நிரை தட்பினும் |
57 |
|
விராஅய தளையும் ஒரூஉ நிலை இன்றே. |
58 |
|
இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின் |
59 |
|
வெண்தளை விரவியும் ஆசிரியம் விரவியும் |
60 |
|
அறு சீர் அடியே ஆசிரியத் தளையொடு |
61 |
|
எழுசீர் அடியே முடுகியல் நடக்கும். |
62 |
|
முடுகியல் வரையார் முதல் ஈர் அடிக்கும். |
63 |
|
ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினும் |
64 |
|
ஈற்று அயல் அடியே ஆசிரிய மருங்கின் |
65 |
|
இடையும் வரையார் தொடை உணர்வோரே. |
66 |
|
முச்சீர் முரற்கையுள் நிறையவும் நிற்கும். |
67 |
|
வஞ்சித் தூக்கே செந்தூக்கு இயற்றே. |
68 |
|
வெண்பாட்டு ஈற்று அடி முச் சீர்த்து ஆகும் |
69 |
|
நேர்ஈற்று இயற்சீர் நிரையும் நிரைபும் |
70 |
|
நிரைஅவண் நிற்பின் நேரும் நேர்பும் |
71 |
|
எழுசீர் இறுதி ஆசிரியம் கலியே. |
72 |
|
வெண்பா இயலினும் பண்புற முடியும். |
73 |
|
எழுத்து முதலா ஈண்டிய அடியின் |
74 |
|
பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே |
75 |
|
மரபே தானும் |
76 |
|
அகவல் என்பது ஆசிரியம்மே. |
77 |
|
அதாஅன்று என்ப வெண்பா யாப்பே. |
78 |
|
துள்ளல் ஓசை கலி என மொழிப. |
79 |
|
தூங்கல் ஓசை வஞ்சி ஆகும். |
80 |
|
மருட்பா ஏனை இரு சார் அல்லது |
81 |
|
அவ்இயல் அல்லது பாட்டு ஆங்குக் கிளவார். |
82 |
|
தூக்கு இயல் வகையே ஆங்கு என மொழிப. |
83 |
|
மோனை எதுகை முரணே இயைபு என |
84 |
|
அளபெடை தலைப்பெய ஐந்தும் ஆகும். |
85 |
|
பொழிப்பும் ஒரூஉவும் செந்தொடை மரபும் |
86 |
|
நிரல் நிறுத்து அமைத்தலும் இரட்டை யாப்பும் |
87 |
|
அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை. |
88 |
|
அஃது ஒழித்து ஒன்றின் எதுகை ஆகும். |
89 |
|
ஆயிரு தொடைக்கும் கிளையெழுத்து உரிய. |
90 |
|
மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே. |
91 |
|
இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே. |
92 |
|
அளபு எழின் அவையே அளபெடைத் தொடையே. |
93 |
|
ஒரு சீர் இடையிட்டு எதுகை ஆயின் |
94 |
|
இரு சீர் இடையிடின் ஒரூஉ என மொழிப. |
95 |
|
சொல்லிய தொடையொடு வேறுபட்டு இயலின் |
96 |
|
மெய்பெறு மரபின் தொடை வகைதாமே |
97 |
|
தெரிந்தனர் விரிப்பின் வரம்பு இல ஆகும். |
98 |
|
தொடை வகை நிலையே ஆங்கு என மொழிப. |
99 |
|
மாத்திரை முதலா அடிநிலை காறும் |
100 |
|
ஆசிரியம் வஞ்சி வெண்பா கலி என |
101 |
|
அந்நிலை மருங்கின் அறம் முதல் ஆகிய |
102 |
|
பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின் |
103 |
|
ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை |
104 |
|
வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே. |
105 |
|
வழிபடு தெய்வம் நின் புறங்காப்ப |
106 |
|
வாயுறை வாழ்த்தே அவையடக்கியலே |
107 |
|
வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் |
108 |
|
அவையடக்கியலே அரில் தபத் தெரியின் |
109 |
|
செவியுறை தானே |
110 |
|
ஒத்தாழிசையும் மண்டில யாப்பும் |
111 |
|
குட்டம் எருத்தடி உடைத்தும் ஆகும். |
112 |
|
மண்டிலம் குட்டம் என்று இவை இரண்டும் |
113 |
|
நெடுவெண்பாட்டே குறுவெண்பாட்டே |
114 |
|
கைக்கிளைதானே வெண்பா ஆகி |
115 |
|
பரிபாடல்லே தொகை நிலை வகையின் |
116 |
|
கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு |
117 |
|
சொற்சீர் அடியும் முடுகியல் அடியும் |
118 |
|
கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்தும் |
119 |
|
அங்கதம்தானே அரில் தபத் தெரியின் |
120 |
|
செம்பொருள் ஆயின வசை எனப்படுமே. |
121 |
|
மொழி கரந்து மொழியின் அது பழிகரப்பு ஆகும். |
122 |
|
செய்யுள்தாமே இரண்டு என மொழிப. |
123 |
|
துகளொடும் பொருளொடும் புணர்ந்தன்று ஆயின் |
124 |
|
வசையொடும் நசையொடும் புணர்ந்தன்று ஆயின் |
125 |
|
ஒத்தாழிசைக்கலி கலிவெண்பாட்டே |
126 |
|
அவற்றுள் |
127 |
|
இடைநிலைப் பாட்டே தரவு போக்கு அடை என |
128 |
|
தரவேதானும் நால் அடி இழிபு ஆய் |
129 |
|
இடைநிலைப் பாட்டே |
130 |
|
அடைநிலைக் கிளவி தாழிசைப் பின்னர் |
131 |
|
போக்கு இயல் வகையே வைப்பு எனப்படுமே |
132 |
|
ஏனை ஒன்றே, |
133 |
|
அதுவே, |
134 |
|
வண்ணகம்தானே, |
135 |
|
தரவேதானும், |
136 |
|
ஒத்து மூன்று ஆகும் ஒத்தாழிசையே |
137 |
|
அடக்கு இயல் வாரம் தரவொடு ஒக்கும். |
138 |
|
முதல்தொடை பெருகிச் சுருங்குமன் எண்ணே. |
139 |
|
எண்இடை ஒழிதல் ஏதம் இன்றே |
140 |
|
ஒருபோகு இயற்கையும் இரு வகைத்து ஆகும். |
141 |
|
கொச்சக ஒருபோகு அம்போதரங்கம் என்று |
142 |
|
தரவு இன்று ஆகித் தாழிசை பெற்றும் |
143 |
|
ஒருபான் சிறுமை இரட்டி அதன் உயர்பே. |
144 |
|
அம்போதரங்கம் அறுபதிற்று அடித்தே |
145 |
|
எருத்தே கொச்சகம் அராகம் சிற்றெண் |
146 |
|
ஒரு பொருள் நுதலிய வெள்ளடி இயலான் |
147 |
|
தரவும் போக்கும் பாட்டு இடை மிடைந்தும் |
148 |
|
கூற்றும் மாற்றமும் இடை இடை மிடைந்தும் |
149 |
|
ஆசிரியப் பாட்டின் அளவிற்கு எல்லை |
150 |
|
நெடுவெண்பாட்டே முந் நால் அடித்தே |
151 |
|
அங்கதப் பாட்டு அளவு அவற்றொடு ஒக்கும். |
152 |
|
கலிவெண்பாட்டே கைக்கிளைச் செய்யுள் |
153 |
|
புறநிலை வாயுறை செவியறிவுறூஉ எனத் |
154 |
|
பரிபாடல்லே, |
155 |
|
அளவியல் வகையே அனை வகைப்படுமே. |
156 |
|
எழுநிலத்து எழுந்த செய்யுள் தெரியின் |
157 |
|
அவைதாம், |
158 |
|
அவற்றுள், |
159 |
|
அதுவேதானும் ஒரு நால் வகைத்தே. |
160 |
|
ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும் |
161 |
|
அவற்றுள், |
162 |
|
நேர்இன மணியை நிரல்பட வைத்தாங்கு |
163 |
|
ஒருநெறி இன்றி விரவிய பொருளான் |
164 |
|
மூன்று உறுப்பு அடக்கிய தன்மைத்து ஆயின் |
165 |
|
பாட்டு இடை வைத்த குறிப்பினானும் |
166 |
|
அதுவேதானும் இரு வகைத்து ஆகும். |
167 |
|
ஒன்றே மற்றும் செவிலிக்கு உரித்தே |
168 |
|
ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும் |
169 |
|
நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும் |
170 |
|
நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளக்கும் |
171 |
|
எழுத்தொடும் சொல்லொடும் புணராதாகி |
172 |
|
பாட்டிடைக் கலந்த பொருள ஆகி |
173 |
|
அதுவேதானும் பிசியொடு மானும். |
174 |
|
அடிநிமிர் கிளவி ஈர் ஆறு ஆகும் |
175 |
|
கிளர் இயல் வகையின் கிளந்தன தெரியின் |
176 |
|
கைக்கிளை முதலா ஏழ் பெருந் திணையும் |
177 |
|
காமப் புணர்ச்சியும் இடம் தலைப்படலும் |
178 |
|
மறை வெளிப்படுதலும் தமரின் பெறுதலும் |
179 |
|
மெய் பெறும் அவையே கைகோள் வகையே. |
180 |
|
பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி |
181 |
|
பாணன் கூத்தன் விறலி பரத்தை |
182 |
|
ஊரும் அயலும் சேரியோரும் |
183 |
|
கிழவன்தன்னொடும் கிழத்திதன்னொடும் |
184 |
|
ஒண் தொடி மாதர் கிழவன் கிழத்தியொடு |
185 |
|
இடைச் சுரமருங்கின் கிழவன் கிழத்தியொடு |
186 |
|
ஒழிந்தோர் கிளவி கிழவன் கிழத்தியொடு |
187 |
|
மனையோள் கிளவியும் கிழவன் கிளவியும் |
188 |
|
பார்ப்பார் அறிவர் என்று இவர் கிளவி |
189 |
|
பரத்தை வாயில் என இரு வீற்றும் |
190 |
|
வாயில் உசாவே தம்முள் உரிய. |
191 |
|
ஞாயிறு திங்கள் அறிவே நாணே |
192 |
|
ஒரு நெறிப்பட்டு ஆங்கு ஓர் இயல் முடியும் |
193 |
|
இறப்பே நிகழ்வே எதிரது என்னும் |
194 |
|
இதுநனி பயக்கும் இதன்மாறு என்னும் |
195 |
|
உய்த்துணர்வு இன்றி தலைவரு பொருண்மையின் |
196 |
|
எண்வகை இயல்நெறி பிழையாதாகி |
197 |
|
சொல்லொடும் குறிப்பொடும் முடிவு கொள் இயற்கை |
198 |
|
இவ்இடத்து இம் மொழி இவர் இவர்க்கு உரிய என்று |
199 |
|
இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் |
200 |
|
அவ்அம் மக்களும் விலங்கும் அன்றிப் |
201 |
|
அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் |
202 |
|
மாட்டும் எச்சமும் நாட்டல் இன்றி |
203 |
|
வண்ணம்தாமே நால் ஐந்து என்ப. |
204 |
|
அவைதாம், |
205 |
|
அவற்றுள், |
206 |
|
தாஅ வண்ணம் |
207 |
|
வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே. |
208 |
|
மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே. |
209 |
|
இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே. |
210 |
|
அளபெடை வண்ணம் அளபெடை பயிலும். |
211 |
|
நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும். |
212 |
|
குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும். |
213 |
|
சித்திர வண்ணம் |
214 |
|
நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும். |
215 |
|
அகப்பாட்டு வண்ணம் |
216 |
|
புறப்பாட்டு வண்ணம் |
217 |
|
ஒழுகு வண்ணம் ஓசையின் ஒழுகும். |
218 |
|
ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும். |
219 |
|
எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும். |
220 |
|
அகைப்பு வண்ணம் அறுத்து அறுத்து ஒழுகும். |
221 |
|
தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும். |
222 |
|
ஏந்தல் வண்ணம் |
223 |
|
உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும். |
224 |
|
முடுகு வண்ணம் |
225 |
|
வண்ணம்தாமே இவை என மொழிப. |
226 |
|
வனப்பு இயல்தானே வகுக்கும் காலை |
227 |
|
செய்யுள் மொழியான் சீர் புனைந்து யாப்பின் |
228 |
|
தொன்மைதானே |
229 |
|
இழுமென் மொழியான் விழுமியது நுவலினும் |
230 |
|
விருந்தேதானும் |
231 |
|
ஞகாரை முதலா ளகாரை ஈற்றுப் |
232 |
|
சேரி மொழியான் செவ்விதின் கிளந்து |
233 |
|
ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடங்காது |
234 |
|
செய்யுள் மருங்கின் மெய் பெற நாடி |
235 |
9. மரபியல் |
|
மாற்றருஞ் சிறப்பின் மரபுஇயல் கிளப்பின் |
1 |
ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும் |
2 |
பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் |
3 |
அவற்றுள், |
4 |
தவழ்பவைதாமும் அவற்று ஓரன்ன. |
5 |
மூங்கா வெருகு எலி மூவரி அணிலொடு |
6 |
பறழ் எனப்படினும் உறழ் ஆண்டு இல்லை. |
7 |
நாயே பன்றி புலி முயல் நான்கும் |
8 |
நரியும் அற்றே நாடினர் கொளினே. |
9 |
குட்டியும் பறழும் கூற்று அவண் வரையார். |
10 |
பிள்ளைப் பெயரும் பிழைப்பு ஆண்டு இல்லை |
11 |
யாடும் குதிரையும் நவ்வியும் உழையும் |
12 |
கோடு வாழ் குரங்கும் குட்டி கூறுப. |
13 |
மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் |
14 |
யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் |
15 |
எருமையும் மரையும் வரையார் ஆண்டே. |
16 |
கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே. |
17 |
ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும். |
18 |
குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை. |
19 |
ஆவும் எருமையும் அது சொலப்படுமே. |
20 |
கடமையும் மரையும் முதல் நிலை ஒன்றும். |
21 |
குரங்கும் முசுவும் ஊகமும் மூன்றும் |
22 |
குழவியும் மகவும் ஆயிரண்டு அல்லவை |
23 |
பிள்ளை குழவி கன்றே போத்து எனக் |
24 |
நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே. |
25 |
சொல்லிய மரபின் இளமைதானே |
26 |
ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே |
27 |
புல்லும் மரனும் ஓரறி வினவே |
28 |
நந்தும் முரளும் ஈரறி வினவே |
29 |
சிதலும் எறும்பும் மூவறி வினவே |
30 |
வண்டும் தும்பியும் நான்கறி வினவே |
31 |
மாவும் மாக்களும் ஐயறி வினவே |
32 |
மக்கள் தாமே ஆறறி வுயிரே |
33 |
ஒருசார் விலங்கும் உளஎன மொழிப. |
34 |
வேழக்கு உரித்தே விதந்துகளி றென்றல். |
35 |
கேழற் கண்ணும் கடிவரை இன்றே. |
36 |
புல்வாய் புலிஉழை மரையே கவரி |
37 |
வார்கோட்டு யானையும் பன்றியும் அன்ன. |
38 |
ஏற்புடைத் தென்ப எருமைக் கண்ணும். |
39 |
பன்றி புல்வாய் உழையே கவரி |
40 |
எருமையும் மரையும் பெற்றமும் அன்ன. |
41 |
கடல்வாழ் சுறவும் ஏறெனப் படுமே. |
42 |
பெற்றம் எருமை புலிமரை புல்வாய் |
43 |
நீர்வாழ் சாதியும் அது பெறற்குரிய. |
44 |
மயிலும் எழாலும் பயிலத் தோன்றும். |
45 |
இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய. |
46 |
கலைஎன் காட்சி உழைக்கும் உரித்தே |
47 |
மோத்தையும் தகரும் உதளும் அப்பரும் |
48 |
சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணும் |
49 |
ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற் கெல்லாம் |
50 |
ஆண்பால் எல்லாம் ஆணெனற் குரிய |
51 |
பிடிஎன் பெண்பெயர் யானை மேற்றே. |
52 |
ஒட்டகம் குதிரை கழுதை மரைஇவை |
53 |
புள்ளும் உரிய அப்பெயர்க்கு என்ப. |
54 |
பேடையும் பெடையும் நாடின் ஒன்றும். |
55 |
கோழி கூகை ஆயிரண்டு அல்லவை |
56 |
அப்பெயர்க் கிழமை மயிற்கும் உரித்தே. |
57 |
புல்வாய் நவ்வி உழையே கவரி |
58 |
பன்றி புல்வாய் நாய்என மூன்றும் |
59 |
பிணவல் எனினும் அவற்றின் மேற்றே. |
60 |
பெற்றமும் எருமையும் மரையும் ஆவே. |
61 |
பெண்ணும் பிணாவும் மக்கட்கு உரிய. |
62 |
எருமையும் மரையும் பெற்றமும் நாகே. |
63 |
நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே. |
64 |
மூடும் கடமையும் யாடுஅல பெறாஅ. |
65 |
பாட்டி என்ப பன்றியும் நாயும். |
66 |
நரியும் அற்றே நாடினர் கொளினே. |
67 |
குரங்கும் முசுவும் ஊகமும் மந்தி. |
68 |
குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும் |
69 |
பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே. |
70 |
நூலே கரகம் முக்கோல் மணையே |
71 |
படையும் கொடியும் குடையும் முரசும் |
72 |
அந்த ணாளர்க் குரியவும் அரசர்க்கு |
73 |
பரிசில் பாடாண் திணைத் துறைக் கிழமைப்பெயர் |
74 |
ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவியும் |
75 |
தலைமைக் குணச்சொலும் தத்தமக்கு உரிய |
76 |
இடைஇரு வகையோர் அல்லது நாடின் |
77 |
வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை. |
78 |
மெய்தெரி வகையின் எண்வகை உணவின் |
79 |
கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே. |
80 |
வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது |
81 |
வேந்துவிடு தொழிலின் படையும் கண்ணியும் |
82 |
அந்த ணாளர்க்கு அரசுவரை வின்றே. |
83 |
வில்லும் வேலும் கழலும் கண்ணியும் |
84 |
அன்னர் ஆயினும் இழிந்தோர்க்கு இல்லை. |
85 | >
புறக் காழனவே புல்என மொழிப. |
86 |
அகக் காழனவே மரம்என மொழிப. |
87 |
தோடே மடலே ஓலை என்றா |
88 |
இலையே முறியே தளிரே தோடே |
89 |
காயே பழமே தோலே செதிளே |
90 |
நிலம்தீ நீர்வளி விசும்பொடு ஐந்தும் |
91 |
மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை |
92 |
மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும். |
93 |
வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே |
94 |
மரபுநிலை திரியா மாட்சிய வாகி |
95 |
வினையின் நீங்கி விளங்கிய அறிவின் |
96 |
வழியெனப் படுவது அதன்வழித் தாகும். |
97 |
வழியின் நெறியே நால்வகைத் தாகும். |
98 |
தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து |
99 |
ஒத்த சூத்திரம் உரைப்பிற் காண்டிகை |
100 |
உரையெடுத் ததன்முன் யாப்பினும் சூத்திரம் |
101 |
மேற்கிளந் தெடுத்த யாப்பினுட் பொருளொடு |
102 |
பழிப்புஇல் சூத்திரம் பட்ட பண்பின் |
103 |
விட்டகல்வு இன்றி விரிவொடு பொருந்தி |
104 |
சூத்திரத்துட் பொருள் அன்றியும் யாப்புற |
105 |
மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத்தாய்த் |
106 |
சொல்லப் பட்டன எல்லா மாண்பும் |
107 |
சிதைவுஇல என்ப முதல்வன் கண்ணே. |
108 |
முதல்வழி ஆயினும் யாப்பினுள் சிதையும் |
109 |
சிதைவெனப் படுபவை வசையற நாடின் |
110 |
எதிர்மறுத்து உணரின் அத்திறத்தவும் அவையே. |
111 |
ஒத்த காட்சி உத்திவகை விரிப்பின் |
112 |
புலவர் வீ. செந்தில்நாயகம்
தொல்காப்பியப் பெருமை
பேராசிரியர் பா. வளன் அரசு
தொல்காப்பியம்-சிறப்புரை
பாவலர் ப. எழில்வாணன்
தொல்காப்பியம்-தமிழ்ச்சொற்களின் காப்பரண்
முனைவர் கா.நாகராசன்
தொல்காப்பியம்-செய்யுளியல் கூறுகள்
முனைவர் கா.நாகராசன்
தொல்காப்பியம்-செய்யுளியல் கூறுகள்
அடிகள் பெருமக்களின் தொல்காப்பியர் நாள் வழ்த்துரைகள்
முனைவர் ந. இரா. சென்னியப்பனார்
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-அறிமுகம்
முனைவர் ந. இரா. சென்னியப்பனார்
தொல்காப்பியம்-சொல்லதிகாரம்-அறிமுகம்
முனைவர் ந. இரா. சென்னியப்பனார்
தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அறிமுகம்
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள்
முனைவர் எஸ். ஆரோக்கியநாதன்
மொழியியல் நோக்கில் தொல்காப்பியம்
பேராசிரியர் சரசுவதி வேணுகோபால்
தொல்காப்பியத்தில் நாட்டுப்புறவியல் கூறுகள்
பேராசிரியர் கோ. விசயவேணுகோபால்
சிறப்புரை-தொல்காப்பியம் அறிமுகம்
மகிமா-மகிதா சிறுமிகளின் பாடல்
முதுமுனைவர் இரா. இளங்குமரனார் உரை
தொல்காப்பியச் சிறப்புகள்
பேராசிரியர் கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை
முனைவர் இராச. கலைவாணி உரை
தொல்காப்பியத்தில் இசை
பேராசிரியர் தெ. முருகசாமி உரை
கம்பராமாயணத்தில் தொல்காப்பியப் பதிவுகள்
பேராசிரியர் தெ. முருகசாமி உரை
சிலப்பதிகாரத்தில் தொல்காப்பியப் பதிவுகள்
பேராசிரியர் தெ. முருகசாமி உரை
தொல்காப்பியம் ஓர் அறிமுகம்
பேராசிரியர் தெ. முருகசாமி உரை
தமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியத்தின் தாக்கம்
பேராசிரியர் தெ. முருகசாமி
தொல்காப்பியம்-சேனாவரையர் உரைத்திறன்!
புலவர் பொ.வேல்சாமி உரை
தமிழ் மரபில் தொல்காப்பியம்
தொல்காப்பியத்தைத் தமிழ் மக்கள் மறந்த வரலாறு - புலவர் பொ.வேல்சாமி உரை
தொல்காப்பியமும் வடமொழி மரபும் - சிறப்புரை புலவர் பொ.வேல்சாமி
தொல்காப்பியமும் உரையாசிரியர்களும் - புலவர் பொ.வேல்சாமி உரை
தொல்காப்பியம் மீட்டெடுக்கப்பட்ட வரலாறு - புலவர் பொ.வேல்சாமி உரை
தவத்திரு ஊரன் அடிகளார் உரை
தொல்காப்பியமும் வள்ளலாரும்
முனைவர் ஆ. செல்லப்பெருமாள் உரை
மேரி கியூரி பால் உரை
சொல்லாய்வறிஞர் ப. அருளி
உரை
பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார் உரை
தொல்காப்பியம் குறித்த இணைய தளங்கள் மதுரைத் திட்டம்
தமிழ் இணையக் கல்விக்கழகம்
அறிவிப்பு உரையாடல் - உலகத் தொல்காப்பிய மன்றம் அறிமுகம், மெல்பர்ன்,ஆத்திரேலியா.
அழைப்பிதழ் - உலகத் தொல்காப்பிய மன்றம் அறிமுகம், மெல்பர்ன்,ஆத்திரேலியா. நாள்: 19.04.2019 (வெள்ளிக்கிழமை மாலை)
அழைப்பிதழ் - உலகத் தொல்காப்பிய மன்றம், சிட்னிக் கிளை தொடக்கவிழா,ஆத்திரேலியா. நாள்: 20.04.2019 (ஞாயிற்றுக் கிழமை மாலை 6:00 மணி.)
சீனநாட்டு வானொலியில் ஒரு நேர்காணல். (20.09.2018 வியாழன் காலை 10:00 மணி)