2. மொழி மரபு |
|
குற்றியலிகரம் நிற்றல் வேண்டும் |
1 |
புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே |
2 |
நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும் |
3 |
இடைப்படின் குறுகும் இடனுமார் உண்டே |
4 |
குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி |
5 |
ஈறுஇயல் மருங்கினும் இசைமை தோன்றும். |
6 |
உருவினும் இசையினும் அருகித் தோன்றும் |
7 |
குன்றுஇசை மொழிவயின் நின்று இசை நிறைக்கும் |
8 |
ஐ ஔ என்னும் ஆயீரெழுத்திற்கு |
9 |
நெட்டெழுத்து ஏழே ஓர் எழுத்து ஒருமொழி. |
10 |
குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே. |
11 |
ஓர் எழுத்து ஒருமொழி ஈர் எழுத்து ஒருமொழி |
12 |
மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும். |
13 |
தம்இயல் கிளப்பின் எல்லா எழுத்தும் |
14 |
ய ர ழ என்னும் மூன்றும் முன் ஒற்ற |
15 |
அவற்றுள், |
16 |
குறுமையும் நெடுமையும் அளவின் கோடலின் |
17 |
செய்யுள் இறுதிப் போலும் மொழிவயின் |
18 |
னகாரை முன்னர் மகாரம் குறுகும். |
19 |
மொழிப்படுத்து இசைப்பினும் தெரிந்துவேறு இசைப்பினும் |
20 |
அகர இகரம் ஐகாரம் ஆகும். |
21 |
அகர உகரம் ஔகாரம் ஆகும். |
22 |
அகரத்து இம்பர் யகரப் புள்ளியும் |
23 |
ஓர் அளபு ஆகும் இடனுமார் உண்டே |
24 |
இகரம் யகரம் இறுதி விரவும். |
25 |
பன்னீர் உயிரும் மொழிமுதல் ஆகும். |
26 |
உயிர்மெய் அல்லன மொழிமுதல் ஆகா. |
27 |
க த ந ப ம எனும் ஆவைந்து எழுத்தும் |
28 |
சகரக் கிளவியும் அவற்று ஓரற்றே |
29 |
உ ஊ ஒ ஓ என்னும் நான்கு உயிர் |
30 |
ஆ எ ஒ எனும் மூ உயிர் ஞகாரத்து உரிய. |
31 |
ஆவொடு அல்லது யகரம் முதலாது. |
32 |
முதலா ஏன தம்பெயர் முதலும். |
33 |
குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின் |
34 |
முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாஅது |
35 |
உயிர் ஔ எஞ்சிய இறுதியாகும். |
36 |
க வவொடு இயையின் ஔவும் ஆகும். |
37 |
எ என வரும் உயிர்மெய் ஈறாகாது. |
38 |
ஒவ்வும் அற்றே ந அலங்கடையே. |
39 |
ஏ ஒ எனும் உயிர் ஞகாரத்து இல்லை. |
40 |
உ ஊகாரம் நவ்வொடு நவிலா. |
41 |
உச்சகாரம் இரு மொழிக்கு உரித்தே. |
42 |
உப்பகாரம் ஒன்றென மொழிப |
43 |
எஞ்சிய எல்லாம் எஞ்சுதல் இலவே. |
44 |
ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் |
45 |
உச்சகாரமொடு நகாரம் சிவணும். |
46 |
உப்பகாரமொடு ஞகாரையும் அற்றே |
47 |
வகரக் கிளவி நான்மொழி ஈற்றது. |
48 |
மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த |
49 |
3. பிறப்பியல் |
|
உந்தி முதலா முந்து வளி தோன்றி |
1 |
அவ்வழிப், |
2 |
அவற்றுள், |
3 |
இ ஈ எ ஏ ஐ என இசைக்கும் |
4 |
உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும் |
5 |
தம்தம் திரிபே சிறிய என்ப. |
6 |
ககார ஙகாரம் முதல்நா அண்ணம். |
7 |
சகார ஞகாரம் இடைநா அண்ணம். |
8 |
டகார ணகாரம் நுனிநா அண்ணம். |
9 |
அவ்ஆறு எழுத்தும் மூவகைப் பிறப்பின. |
10 |
அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கில் |
11 |
அணரி நுனிநா அண்ணம் ஒற்ற |
12 |
நுனிநா அணரி அண்ணம் வருட |
13 |
நாவிளிம்பு வீங்கி அண்பல் முதல்உற |
14 |
இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம். |
15 |
பல்இதழ் இயைய வகாரம் பிறக்கும். |
16 |
அண்ணம் சேர்ந்த மிடற்றுஎழு வளியிசை |
17 |
மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம் |
18 |
சார்ந்துவரின் அல்லது தமக்கு இயல்பு இலவெனத் |
19 |
எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து |
20 |
4. புணரியல் |
|
மூன்று தலையிட்ட முப்பதிற்று எழுத்தின் |
1 |
அவற்றுள், |
2 |
குற்றியலுகரமும் அற்றென மொழிப. |
3 |
உயிர்மெய் ஈறும் உயிர்ஈற்று இயற்றே. |
4 |
உயிர்இறு சொல்முன் உயிர்வரு வழியும் |
5 |
அவற்றுள், |
6 |
அவைதாம், |
7 |
நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியும் |
8 |
மருவின் தொகுதி மயங்கியல் மொழியும் |
9 |
வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும் |
10 |
ஐ ஒடு கு இன் அது கண் என்னும் |
11 |
வல்லெழுத்து முதலிய வேற்றுமை உருபிற்கு |
12 |
ஆறன் உருபின் அகரக் கிளவி |
13 |
வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே. |
14 |
உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயரென்று |
15 |
அவற்றுவழி மருங்கின் சாரியை வருமே. |
16 |
அவைதாம், |
17 |
அவற்றுள், |
18 |
அளவாகு மொழிமுதல் நிலைஇய உயிர்மிசை |
19 |
வஃகான் மெய்கெடச் சுட்டுமுதல் ஐம்முன் |
20 |
னஃகான் றஃகான் நான்கன் உருபிற்கு. |
21 |
ஆனின் னகரமும் அதனோரற்றே |
22 |
அத்தின் அகரம் அகரமுனை இல்லை. |
23 |
இக்கின் இகரம் இகரமுனை அற்றே. |
24 |
ஐயின் முன்னரும் அவ்இயல் நிலையும். |
25 |
எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி |
26 |
அம்மின் இறுதி கசதக் காலை |
27 |
மென்மையும் இடைமையும் வரூஉம் காலை |
28 |
இன்என வரூஉம் வேற்றுமை உருபிற்கு |
29 |
பெயரும் தொழிலும் பிரிந்து ஒருங்கு இசைப்ப |
30 |
அத்தே வற்றே ஆயிரு மொழிமேல் |
31 |
காரமும் கரமும் கானொடு சிவணி |
32 |
அவற்றுள், |
33 |
வரன்முறை மூன்றும் குற்றெழுத்து உடைய. |
34 |
ஐகார ஔகாரம் கானொடும் தோன்றும். |
35 |
புள்ளி ஈற்றுமுன் உயிர்தனித்து இயலாது |
36 |
மெய்உயிர் நீங்கின் தன்உரு ஆகும். |
37 |
எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே |
38 |
எழுத்து ஓரன்ன பொருள்தெரி புணர்ச்சி |
39 |
அவைதாம், |
40 |
5. தொகை மரபு |
|
க ச த ப முதலிய மொழிமேல் தோன்றும் |
1 |
ஞ ந ம ய வ எனும் முதலாகு மொழியும் |
2 |
அவற்றுள், |
3 |
ண ன என் புள்ளிமுன் யாவும் ஞாவும் |
4 |
மொழி முதலாகும் எல்லா எழுத்தும் |
5 |
வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத்து அல்வழி |
6 |
ல ன என வரூஉம் புள்ளி முன்னர் |
7 |
ண ள என் புள்ளிமுன் ட ண எனத் தோன்றும். |
8 |
உயிர் ஈறு ஆகிய முன்னிலைக் கிளவியும் |
9 |
ஔவென வரூஉம் உயிர்இறு சொல்லும் |
10 |
உயிர் ஈறாகிய உயர்திணைப் பெயரும் |
11 |
அவற்றுள், |
12 |
அஃறிணை விரவுப்பெயர் இயல்புமார் உளவே. |
13 |
புள்ளி இறுதியும் உயிர்இறு கிளவியும் |
14 |
மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் |
15 |
வேற்றுமை அல்வழி இ ஐ என்னும் |
16 |
சுட்டுமுதல் ஆகிய இகர இறுதியும் |
17 |
நெடியதன் முன்னர் ஒற்றுமெய் கெடுதலும் |
18 |
ஆறன் உருபினும் நான்கன் உருபினும் |
19 |
நும்என் இறுதியும் அந்நிலை திரியாது. |
20 |
உகரமொடு புணரும் புள்ளி இறுதி |
21 |
உயிரும் புள்ளியும் இறுதியாகி |
22 |
அரைஎன வரூஉம் பால்வரை கிளவிக்கு |
23 |
குறைஎன் கிளவி முன்வரு காலை |
24 |
குற்றியலுகரக்கு இன்னே சாரியை. |
25 |
அத்துஇடை வரூஉம் கலம்என் அளவே. |
26 |
பனையென் அளவும் காஎன் நிறையும் |
27 |
அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுதலாகி |
28 |
ஈறுஇயல் மருங்கின் இவை இவற்று இயல்பு எனக் |
29 |
பலர்அறி சொல்முன் யாவர் என்னும் |
30 |
6. உருபியல் |
|
அ ஆ உ ஊ ஏ ஔ என்னும் |
1 |
பல்லவை நுதலிய அகர இறுபெயர் |
2 |
யாஎன் வினாவும் ஆயியல் திரியாது. |
3 |
சுட்டுமுதல் உகரம் அன்னொடு சிவணி |
4 |
சுட்டுமுதல் ஆகிய ஐஎன் இறுதி |
5 |
யாஎன் வினாவின் ஐஎன் இறுதியும் |
6 |
நீஎன் ஒருபெயர் நெடுமுதல் குறுகும் |
7 |
ஓகார இறுதிக்கு ஒன்னே சாரியை. |
8 |
அஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்கு |
9 |
ஞ ந என்புள்ளிக்கு இன்னே சாரியை. |
10 |
சுட்டுமுதல் வகரம் ஐயும் மெய்யும் |
11 |
ஏனை வகரம் இன்னொடு சிவணும். |
12 |
மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை. |
13 |
இன்இடை வரூஉம் மொழியுமார் உளவே. |
14 |
நூம்என் இறுதி இயற்கை ஆகும். |
15 |
தாம் நாம் என்னும் மகர இறுதியும் |
16 |
எல்லாம் என்னும் இறுதி முன்னர் |
17 |
உயர்திணை ஆயின் நம்இடை வருமே. |
18 |
எல்லாரும் என்னும் படர்க்கை இறுதியும் |
19 |
தான் யான் என்னும் ஆயீர் இறுதியும் |
20 |
அழனே புழனே ஆயிரு மொழிக்கும் |
21 |
அன் என் சாரியை ஏழன் இறுதி |
22 |
குற்றியலுகரத்து இறுதி முன்னர் |
23 |
நெட்டெழுத்து இம்பர் ஒற்று மிகத் தோன்றும் |
24 |
அவைதாம், |
25 |
எண்ணின் இறுதி அன்னொடு சிவணும். |
26 |
ஒன்று முதல் ஆக பத்து ஊர்ந்து வரூஉம் |
27 |
யாதுஎன் இறுதியும் சுட்டுமுதல் ஆகிய |
28 |
ஏழன் உருபிற்குத் திசைப்பெயர் முன்னர் |
29 |
புள்ளி இறுதியும் உயிர்இறு கிளவியும் |
30 |
7. உயிர்மயங்கியல் |
|
அகர இறுதிப் பெயர்நிலை முன்னர் |
1 |
வினையெஞ்சு கிளவியும் உவமக் கிளவியும் |
2 |
சுட்டின் முன்னர் ஞ ந ம தோன்றின் |
3 |
ய வ முன்வரினே வகரம் ஒற்றும். |
4 |
உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது. |
5 |
நீட வருதல் செய்யுளுள் உரித்தே. |
6 |
சாவ என்னும் செயஎன் எச்சத்து |
7 |
அன்ன என்னும் உவமக் கிளவியும் |
8 |
வாழிய என்னும் செயஎன் கிளவி |
9 |
உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார். |
10 |
பலவற்று இறுதி நீடுமொழி உளவே |
11 |
தொடர்அல் இறுதி தம்முன் தாம்வரின் |
12 |
வல்லெழுத்து இயற்கை உறழத் தோன்றும். |
13 |
வேற்றுமைக் கண்ணும் அதன் ஓரற்றே. |
14 |
மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே. |
15 |
மகப்பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை. |
16 |
அத்து அவண் வரினும் வரைநிலை இன்றே. |
17 |
பலவற்று இறுதி உருபியல் நிலையும். |
18 |
ஆகார இறுதி அகர இயற்றே. |
19 |
செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும் |
20 |
உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகைமொழி |
21 |
ஆவும் மாவும் விளிப்பெயர்க் கிளவியும் |
22 |
வேற்றுமைக் கண்ணும் அதன் ஓரற்றே. |
23 |
குறியதன் முன்னரும் ஓரெழுத்து மொழிக்கும் |
24 |
இரா என் கிளவிக்கு அகரம் இல்லை. |
25 |
நிலாவென் கிளவி அத்தொடு சிவணும். |
26 |
யாமரக் கிளவியும் பிடாவும் தளாவும் |
27 |
வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை. |
28 |
மாமரக் கிளவியும் ஆவும் மாவும் |
29 |
ஆன்ஒற்று அகரமொடு நிலையிடன் உடைத்தே. |
30 |
ஆன்முன் வரூஉம் ஈகார பகரம் |
31 |
குறியதன் இறுதிச் சினைகெட உகரம் |
32 |
இகர இறுதிப் பெயர்நிலை முன்னர் |
33 |
இனி அணி என்னும் காலையும் இடனும் |
34 |
இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி |
35 |
சுட்டின் இயற்கை முன் கிளந்தற்றே. |
36 |
பதக்கு முன்வரினே தூணிக் கிளவி |
37 |
உரிவரு காலை நாழிக் கிளவி |
38 |
பனிஎன வரூஉம் காலவேற்றுமைக்கு |
39 |
வளிஎன வரூஉம் பூதக் கிளவியும் |
40 |
உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே. |
41 |
புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை. |
42 |
ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே. |
43 |
வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை |
44 |
நாள்முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவிக்கு |
45 |
திங்கள் முன்வரின் இக்கே சாரியை. |
46 |
ஈகார இறுதி ஆகார இயற்றே. |
47 |
நீஎன் பெயரும் இடக்கர்ப் பெயரும் |
48 |
இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉம் |
49 |
வேற்றுமைக் கண்ணும் அதன் ஓரற்றே. |
50 |
நீஎன் ஒரு பெயர் உருபியல் நிலையும் |
51 |
உகர இறுதி அகர இயற்றே. |
52 |
சுட்டின் முன்னரும் அத்தொழிற்று ஆகும். |
53 |
ஏனவை வரினே மேல்நிலை இயல்பே. |
54 |
சுட்டுமுதல் இறுதி இயல்பு ஆகும்மே. |
55 |
அன்று வருகாலை ஆ ஆகுதலும் |
56 |
வேற்றுமைக் கண்ணும் அதன் ஓரற்றே. |
57 |
எருவும் செருவும் அம்மொடு சிவணித் |
58 |
ழகர உகரம் நீடு இடன் உடைத்தே |
59 |
ஒடு மரக்கிளவி உதிமர இயற்றே. |
60 |
சுட்டுமுதல் இறுதி உருபியல் நிலையும் |
61 |
ஊகார இறுதி ஆகார இயற்றே. |
62 |
வினையெஞ்சு கிளவிக்கும் முன்னிலை மொழிக்கும் |
63 |
வேற்றுமைக் கண்ணும் அதன் ஓரற்றே. |
64 |
குற்றெழுத்து இம்பரும் ஓரெழுத்து மொழிக்கும் |
65 |
பூஎன் ஒருபெயர் ஆயியல்பு இன்றே |
66 |
ஊஎன் ஒருபெயர் ஆவொடு சிவணும். |
67 |
அக்குஎன் சாரியை பெறுதலும் உரித்தே |
68 |
ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயர்க்கும் |
69 |
எகர ஒகரம் பெயர்க்கு ஈறு ஆகா |
70 |
தேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும் |
71 |
ஏகார இறுதி ஊகார இயற்றே. |
72 |
மாறுகொள் எச்சமும் வினாவும் எண்ணும் |
73 |
வேற்றுமைக் கண்ணும் அதன் ஓரற்றே. |
74 |
ஏஎன் இறுதிக்கு எகரம் வருமே. |
75 |
சேஎன் மரப்பெயர் ஒடுமர இயற்றே. |
76 |
பெற்றம் ஆயின் முற்றஇன் வேண்டும். |
77 |
ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர் |
78 |
சுட்டுமுதல் இறுதி உருபியல் நிலையும். |
79 |
விசைமரக் கிளவியும் ஞெமையும் நமையும் |
80 |
பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும் |
81 |
பனையின் முன்னர் அட்டு வருகாலை |
82 |
கொடிமுன் வரினே ஐ அவண் நிற்பக் |
83 |
திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன. |
84 |
மழைஎன் கிளவி வளிஇயல் நிலையும். |
85 |
செய்யுள் மருங்கின் வேட்கை என்னும் |
86 |
ஓகார இறுதி ஏகார இயற்றே. |
87 |
மாறுகொள் எச்சமும் வினாவும் ஐயமும் |
88 |
ஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற்று இயற்றே. |
89 |
வேற்றுமைக் கண்ணும் அதன் ஓரற்றே |
90 |
இல்லொடு கிளப்பின் இயற்கை ஆகும். |
91 |
உருபியல் நிலையும் மொழியுமார் உளவே |
92 |
ஔகார இறுதிப் பெயர்நிலை முன்னர் |
93 |
8. புள்ளிமயங்கியல் |
|
ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர் |
1 |
ஞ ந ம வ இயையினும் உகரம் நிலையும். |
2 |
நகர இறுதியும் அதன் ஓரற்றே. |
3 |
வேற்றுமைக்கு உக்கெட அகரம் நிலையும். |
4 |
வெரிந் என் இறுதி முழுதும் கெடுவழி |
5 |
ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே. |
6 |
ணகார இறுதி வல்லெழுத்து இயையின் |
7 |
ஆணும் பெண்ணும் அஃறிணை இயற்கை. |
8 |
ஆண்மரக் கிளவி அரைமர இயற்றே. |
9 |
விண்என வரூஉம் காயப்பெயர் வயின் |
10 |
தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல. |
11 |
கிளைப்பெயர் எல்லாம் கொளத் திரிபு இலவே. |
12 |
வேற்றுமை அல்வழி எண் என் உணவுப்பெயர் |
13 |
முரண்என் தொழிற்பெயர் முதலியல் நிலையும். |
14 |
மகர இறுதி வேற்றுமை ஆயின் |
15 |
அகர ஆகாரம் வரூஉம் காலை |
16 |
மெல்லெழுத்து உறழும் மொழியுமார் உளவே |
17 |
இல்லம் மரப்பெயர் விசைமர இயற்றே. |
18 |
அல்வழி எல்லாம் மெல்லெழுத்து ஆகும். |
19 |
அகம்என் கிளவிக்குக் கைமுன் வரினே |
20 |
இலம்என் கிளவிக்குப் படுவரு காலை |
21 |
அத்தொடு சிவணும் ஆயிரத்து இறுதி |
22 |
அடையொடு தோன்றினும் அதன் ஓரற்றே. |
23 |
அளவும் நிறையும் வேற்றுமை இயல. |
24 |
படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும் |
25 |
அல்லது கிளப்பின் இயற்கை ஆகும். |
26 |
அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் |
27 |
மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை. |
28 |
உயர்திணை ஆயின் உருபியல் நிலையும். |
29 |
நும்என் ஒருபெயர் மெல்லெழுத்து மிகுமே. |
30 |
அல்லதன் மருங்கின் சொல்லும் காலை |
31 |
தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல. |
32 |
ஈமும் கம்மும் உரும்என் கிளவியும் |
33 |
வேற்றுமை ஆயின் ஏனை இரண்டும் |
34 |
வகர மிசையும் மகரம் குறுகும். |
35 |
நாட்பெயர்க் கிளவி மேற்கிளந் தன்ன |
36 |
னகார இறுதி வல்லெழுத்து இயையின் |
37 |
மன்னும் சின்னும் ஆனும் ஈனும் |
38 |
சுட்டுமுதல் வயினும் எகரமுதல் வயினும் |
39 |
குயின்என் கிளவி இயற்கை ஆகும். |
40 |
எகின் மரம் ஆயின் ஆண்மர இயற்றே. |
41 |
ஏனை எகினே அகரம் வருமே |
42 |
கிளைப்பெயர் எல்லாம் கிளைப்பெயர் இயல. |
43 |
மீன்என் கிளவி வல்லெழுத்து உறழ்வே. |
44 |
தேன்என் கிளவி வல்லெழுத்து இயையின் |
45 |
மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை. |
46 |
மெல்லெழுத்து இயையின் இறுதியொடு உறழும். |
47 |
இறாஅல் தோற்றம் இயற்கை ஆகும். |
48 |
ஒற்று மிகு தகரமொடு நிற்றலும் உரித்தே. |
49 |
மின்னும் பின்னும் பன்னும் கன்னும் |
50 |
வேற்றுமை ஆயின் ஏனை எகினொடு |
51 |
இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின் |
52 |
ஆதனும் பூதனும் கூறிய இயல்பொடு |
53 |
சிறப்பொடு வருவழி இயற்கை ஆகும். |
54 |
அப்பெயர் மெய்ஒழித்து அன்கெடு வழியே |
55 |
தானும் பேனும் கோனும் என்னும் |
56 |
தான் யான் எனும் பெயர் உருபியல் நிலையும். |
57 |
வேற்றுமை அல்வழிக் குறுகலும் திரிதலும் |
58 |
அழன்என் இறுதிகெட வல்லெழுத்து மிகுமே. |
59 |
முன்என் கிளவி முன்னர்த் தோன்றும் |
60 |
பொன் என்கிளவி ஈறுகெட முறையின் |
61 |
யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின் |
62 |
தாய்என் கிளவி இயற்கை ஆகும். |
63 |
மகன் வினை கிளப்பின் முதல்நிலை இயற்றே. |
64 |
மெல்லெழுத்து உறழும் மொழியுமார் உளவே. |
65 |
அல்வழி எல்லாம் இயல்பென மொழிப. |
66 |
ரகார இறுதி யகார இயற்றே. |
67 |
ஆரும் வெதிரும் சாரும் பீரும் |
68 |
சார்என் கிளவி காழ்வயின் வலிக்கும். |
69 |
பீர் என் கிளவி அம்மொடும் சிவணும். |
70 |
லகார இறுதி னகார இயற்றே. |
71 |
மெல்லெழுத்து இயையின் னகாரம் ஆகும். |
72 |
அல்வழி எல்லாம் உறழ்என மொழிப. |
73 |
தகரம் வருவழி ஆய்தம் நிலையலும் |
74 |
நெடியதன் இறுதி இயல்புமார் உளவே. |
75 |
நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும் |
76 |
இல்என் கிளவி இன்மை செப்பின் |
77 |
வல்என் கிளவி தொழிற்பெயர் இயற்றே. |
78 |
நாயும் பலகையும் வரூஉம் காலை |
79 |
பூல்வேல் என்றா ஆல்என் கிளவியொடு |
80 |
தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல. |
81 |
வெயில்என் கிளவி மழைஇயல் நிலையும். |
82 |
சுட்டு முதல் ஆகிய வகர இறுதி |
83 |
வேற்றுமை அல்வழி ஆய்தம் ஆகும். |
84 |
மெல்லெழுத்து இயையின் அவ்வெழுத்து ஆகும். |
85 |
ஏனவை புணரின் இயல்பென மொழிப. |
86 |
ஏனை வகரம் தொழிற்பெயர் இயற்றே. |
87 |
ழகார இறுதி ரகார இயற்றே. |
88 |
தாழ்என் கிளவி கோலொடு புணரின் |
89 |
தமிழ்என் கிளவியும் அதன் ஓரற்றே. |
90 |
குமிழ்என் கிளவி மரப்பெயர் ஆயின் |
91 |
பாழ்என் கிளவி மெல்லெழுத்து உறழ்வே. |
92 |
ஏழ்என் கிளவி உருபியல் நிலையும். |
93 |
அளவும் நிறையும் எண்ணும் வருவழி |
94 |
பத்துஎன் கிளவி ஒற்றுஇடை கெடுவழி |
95 |
ஆயிரம் வருவழி உகரம் கெடுமே.- |
96 |
நூறு ஊர்ந்து வரூஉம் ஆயிரக் கிளவிக்குக் |
97 |
ஐ அம் பல் என வரூஉம் இறுதி |
98 |
உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது. |
99 |
கீழ்என் கிளவி உறழத் தோன்றும். |
100 |
ளகார இறுதி ணகார இயற்றே. |
101 |
மெல்லெழுத்து இயையின் ணகாரம் ஆகும். |
102 |
அல்வழி எல்லாம் உறழ்என மொழிப. |
103 |
ஆய்தம் நிலையலும் வரைநிலை இன்றே |
104 |
நெடியதன் இறுதி இயல்பு ஆகுநவும் |
105 |
தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல. |
106 |
இருள்என் கிளவி வெயில்இயல் நிலையும். |
107 |
புள்ளும் வள்ளும் தொழிற்பெயர் இயல.- |
108 |
மக்கள் என்னும் பெயர் நிலைகிளவி |
109 |
உணரக் கூறிய புணரியல் மருங்கின் |
110 |
9. குற்றியலுகரப்புணரியல் |
|
ஈர் எழுத்து ஒருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர் |
1 |
அவற்றுள், |
2 |
அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் |
3 |
வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழி |
4 |
யகரம் வருவழி இகரம் குறுகும் |
5 |
ஈரெழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும் |
6 |
ஒற்டை இனம்மிகா மொழியுமார் உளவே |
7 |
இடையொற்றுத் தொடரும் ஆய்தத் தொடரும் |
8 |
வன்றொடர் மொழியும் மென்றொடர் மொழியும் |
9 |
மரப்பெயர்க் கிளவிக்கு அம்மே சாரியை.-- |
10 |
மெல்லொற்று வலியா மரப்பெயரும் உளவே. |
11 |
ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும் |
12 |
ஒற்றுநிலை திரியாது அக்கொடு வரூஉம் |
13 |
எண்ணுப் பெயர்க்கிளவி உருபியல் நிலையும். |
14 |
வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும். |
15 |
பெண்டுஎன் கிளவிக்கு அன்னும் வரையார். |
16 |
யாதுஎன் இறுதியும் சுட்டு முதலாகிய |
17 |
முன்உயிர் வருமிடத்து ஆய்தப் புள்ளி |
18 |
ஏனை முன்வரினே தான்நிலை இன்றே. |
19 |
அல்லது கிளப்பின் எல்லா மொழியும் |
20 |
வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே. |
21 |
சுட்டுச் சினை நீடிய மென்றொடர் மொழியும் |
22 |
யாவினா மொழியே இயல்பும் ஆகும். |
23 |
அந்நால் மொழியும் தம்நிலை திரியா. |
24 |
உண்டுஎன் கிளவி உண்மை செப்பின் |
25 |
இருதிசை புணரின் ஏ இடை வருமே. |
26 |
திரிபுவேறு கிளப்பின் ஒற்றும் உகரமும் |
27 |
ஒன்று முதலா எட்டன் இறுதி |
28 |
பத்தன் ஒற்றுக்கெட னகாரம் இரட்டல் |
29 |
ஆயிரம் வரினும் ஆயியல் திரியாது. |
30 |
நிறையும் அளவும் வரூஉம் காலையும் |
31 |
ஒன்று முதல் ஒன்பான் இறுதி முன்னர் |
32 |
முதல்ஈர் எண்ணின் ஒற்று ரகரம் ஆகும் |
33 |
இடைநிலை ரகரம் இரண்டுஎன் எண்ணிற்கு |
34 |
மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகும். |
35 |
மூன்றன் ஒற்றே பகாரம் ஆகும். |
36 |
நான்கன் ஒற்றே றகாரம் ஆகும். |
37 |
ஐந்தன் ஒற்றே மகாரம் ஆகும். |
38 |
எட்டன் ஒற்றே ணகாரம் ஆகும். |
39 |
ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும் |
40 |
அளந்தறி கிளவியும் நிறையின் கிளவியும் |
41 |
மூன்றன் ஒற்றே வந்தது ஒக்கும். |
42 |
ஐந்தன் ஒற்றே மெல்லெழுத்து ஆகும். |
43 |
க ச த ப முதன்மொழி வரூஉம் காலை. |
44 |
ந ம வ என்னும் மூன்றொடு சிவணி |
45 |
ஐந்தும் மூன்றும் ந ம வருங் காலை |
46 |
மூன்றன் ஒற்றே வகாரம் வருவழி |
47 |
நான்கன் ஒற்றே லகாரம் ஆகும். |
48 |
ஐந்தன் ஒற்றே முந்தையது கெடுமே.- |
49 |
முதல்ஈர் எண்ணின் முன்உயிர் வருகாலை |
50 |
மூன்றும் நான்கும் ஐந்தென் கிளவியும் |
51 |
மூன்றன் முதல்நிலை நீடலும் உரித்தே |
52 |
ஆறு என் கிளவி முதல் நீடும்மே. |
53 |
ஒன்பான் இறுதி உருபுநிலை திரியாது |
54 |
நூறு முன் வரினும் கூறிய இயல்பே. |
55 |
மூன்றன் ஒற்றே நகாரம் ஆகும். |
56 |
நான்கும் ஐந்தும் ஒற்றுமெய் திரியா. |
57 |
ஒன்பான் முதல்நிலை முந்து கிளந்தற்றே |
58 |
ஆயிரக் கிளவி வரூஉம் காலை |
59 |
முதல்நிலை நீடினும் மானம் இல்லை. |
60 |
மூன்றன் ஒற்றே வகாரம் ஆகும். |
61 |
நான்கன் ஒற்றே லகாரம் ஆகும். |
62 |
ஐந்தன் ஒற்றே யகாரம் ஆகும். |
63 |
ஆறன் மருங்கின் குற்றியலுகரம் |
64 |
ஒன்பான் இறுதி உருபுநிலை திரியாது |
65 |
நூறாயிரம் முன் வரூஉம் காலை |
66 |
நூறுஎன் கிளவி ஒன்றுமுதல் ஒன்பாற்கு |
67 |
அவை ஊர் பத்தினும் அத்தொழிற்று ஆகும். |
68 |
அளவும் நிறையும் ஆயியல் திரியா |
69 |
ஒன்றுமுதல் ஆகிய பத்து ஊர்கிளவி |
70 |
ஆயிரம் வரினே இன்ஆம் சாரியை |
71 |
அளவும் நிறையும் ஆயியல் திரியா. |
72 |
முதனிலை எண்ணின்முன் வல்லெழுத்து வரினும் |
73 |
அதனிலை உயிர்க்கும் யாவரு காலை |
74 |
இரண்டு முதல் ஒன்பான் இறுதி முன்னர் |
75 |
ல ன என வரூஉம் புள்ளி இறுதிமுன் |
76 |
உயிரும் புள்ளியும் இறுதி ஆகிக் |
77 |
கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் |
78 |
தொல்காப்பியர் சிலை திறப்பு விழா
1-சிலை திறப்பு
தொல்காப்பியர் சிலை திறப்பு விழா-2
2-மருதாசல அடிகளார் அருளுரை
தொல்காப்பியர் சிலை திறப்பு விழா-3
பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி தலைமையுரை
தொல்காப்பியர் சிலை திறப்பு விழா-4
பேராசிரியர் ப.மருதநாயகம் சிறப்புரை
தொல்காப்பியர் சிலை திறப்பு விழா-5
பத்மசிறீ சிற்பி பொ. பாலசுப்பிரமணியம் சிறப்புரை
தொல்காப்பியர் சிலை திறப்பு விழா-6
முத்தமிழ் சாமினி-செந்தமிழ் சாலினி முற்றோதல் பாராட்டு
தொல்காப்பியம் மனன முற்றோதல்-எழுத்ததிகாரம்
முத்தமிழ் சாமினி-செந்தமிழ் சாலினி
தொல்காப்பியம் மனன முற்றோதல்-சொல்லதிகாரம்
முத்தமிழ் சாமினி-செந்தமிழ் சாலினி
தொல்காப்பியம் மனன முற்றோதல்-பொருளதிகாரம்
முத்தமிழ் சாமினி-செந்தமிழ் சாலினி
பேராசிரியர் ப. மருதநாயகம்
தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள்
பேராசிரியர் ப. மருதநாயகம்
ஒப்பில் தொல்காப்பியம்
பேராசிரியர் ப. மருதநாயகம்
வடமொழி ஒரு செம்மொழியா?
பேராசிரியர் பீ.மு. மன்சூர்
தொல்காப்பிய நோக்கம்
முனைவர் கண்ணிகேஸ்வரனின்
தொல்காப்பிய இசைக் காணிக்கை
முனைவர் கண்ணிகேஸ்வரனின்
தொல்காப்பிய இசைக் காணிக்கை
புலவர் வீ. செந்தில்நாயகம்
தொல்காப்பியப் பெருமை
பேராசிரியர் பா. வளன் அரசு
தொல்காப்பியம்-சிறப்புரை
பாவலர் ப. எழில்வாணன்
தொல்காப்பியம்-தமிழ்ச்சொற்களின் காப்பரண்
முனைவர் கா.நாகராசன்
தொல்காப்பியம்-செய்யுளியல் கூறுகள்
முனைவர் கா.திருநாவுக்கரசு
தொல்காப்பியத்தில் மெய்யியல்
அடிகள் பெருமக்களின் தொல்காப்பியர் நாள் வழ்த்துரைகள்
முனைவர் ந. இரா. சென்னியப்பனார்
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-அறிமுகம்
முனைவர் ந. இரா. சென்னியப்பனார்
தொல்காப்பியம்-சொல்லதிகாரம்-அறிமுகம்
முனைவர் ந. இரா. சென்னியப்பனார்
தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அறிமுகம்
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள்
முனைவர் எஸ். ஆரோக்கியநாதன்
மொழியியல் நோக்கில் தொல்காப்பியம்
பேராசிரியர் சரசுவதி வேணுகோபால்
தொல்காப்பியத்தில் நாட்டுப்புறவியல் கூறுகள்
பேராசிரியர் கோ. விசயவேணுகோபால்
சிறப்புரை-தொல்காப்பியம் அறிமுகம்
மகிமா-மகிதா சிறுமிகளின் பாடல்
முதுமுனைவர் இரா. இளங்குமரனார் உரை
தொல்காப்பியச் சிறப்புகள்
பேராசிரியர் கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை
முனைவர் இராச. கலைவாணி உரை
தொல்காப்பியத்தில் இசை
பேராசிரியர் தெ. முருகசாமி உரை
கம்பராமாயணத்தில் தொல்காப்பியப் பதிவுகள்
பேராசிரியர் தெ. முருகசாமி உரை
சிலப்பதிகாரத்தில் தொல்காப்பியப் பதிவுகள்
பேராசிரியர் தெ. முருகசாமி உரை
தொல்காப்பியம் ஓர் அறிமுகம்
பேராசிரியர் தெ. முருகசாமி உரை
தமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியத்தின் தாக்கம்
பேராசிரியர் தெ. முருகசாமி
தொல்காப்பியம்-சேனாவரையர் உரைத்திறன்!
புலவர் பொ.வேல்சாமி உரை
தமிழ் மரபில் தொல்காப்பியம்
தொல்காப்பியத்தைத் தமிழ் மக்கள் மறந்த வரலாறு - புலவர் பொ.வேல்சாமி உரை
தொல்காப்பியமும் வடமொழி மரபும் - சிறப்புரை புலவர் பொ.வேல்சாமி
தொல்காப்பியமும் உரையாசிரியர்களும் - புலவர் பொ.வேல்சாமி உரை
தொல்காப்பியம் மீட்டெடுக்கப்பட்ட வரலாறு - புலவர் பொ.வேல்சாமி உரை
தவத்திரு ஊரன் அடிகளார் உரை
தொல்காப்பியமும் வள்ளலாரும்
முனைவர் ஆ. செல்லப்பெருமாள் உரை
மேரி கியூரி பால் உரை
சொல்லாய்வறிஞர் ப. அருளி
உரை
பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார் உரை
தொல்காப்பியம்-மதுரை தமிழ் இலக்கிய இணைய தளம்
முனைவர் கண்ணிகேஸ்வரனின்
தொல்காப்பிய இசைக் காணிக்கை
தொல்காப்பியர் சிலை திறப்பு விழா, பேரூர் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி, கோவை-641010. நாள்: 13.04.2022 புதன் காலை 10:00 மணி)
அழைப்பிதழ் - உலகத் தொல்காப்பிய மன்றம் அறிமுகம், கருத்தரங்கு - குவியம் வழி, ஆசியத் தமிழ்ச்சங்களின் கூட்டமைப்பு. நாள்: 19.02.2022 (காரி(சனி)க் கிழமை மாலை 4:30 மணி)
அழைப்பிதழ் - உலகத் தொல்காப்பிய மன்றம் அறிமுகம், மெல்பர்ன்,ஆத்திரேலியா. நாள்: 19.04.2019 (வெள்ளிக்கிழமை மாலை)
அழைப்பிதழ் - உலகத் தொல்காப்பிய மன்றம், சிட்னிக் கிளை தொடக்கவிழா,ஆத்திரேலியா. நாள்: 20.04.2019 (ஞாயிற்றுக் கிழமை மாலை 6:00 மணி.)
சீனநாட்டு வானொலியில் ஒரு நேர்காணல். (20.09.2018 வியாழன் காலை 10:00 மணி)