தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் சிறப்பினைத் தமிழ் மக்கள் அனைவரும் உணரும்வகையில் செயலாற்றுவதை நோக்கமாகக் கொண்டு உலகத் தொல்காப்பிய மன்றம் தோற்றம்பெற்றுள்ளது. பிரான்சு நாட்டின் தலைநகராம் பாரிசில் 27.09.2015 ஆம் நாளில் தமிழறிஞர்கள் ஒன்றுகூடி இம்மன்றத்தைத் தொடங்கினர். 04.06.2016 இல் கனடாவில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளை தொடங்கப்பட்டது. தமிழகத்தில் புதுச்சேரி, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, குளித்தலை உள்ளிட்ட பல ஊர்களில் இந்த மன்றம் சிறப்பாகச் செயல்படுகின்றது.
உலகத் தொல்காப்பிய மன்றத்தின் மலேசியக் கிளை 23.12.2017 இல் சிலாங்கூர் மாநிலம் பந்திங் நகரிலும், சப்பான் நாட்டின் கிளை 03.02.2018 இல்
தலைநகர் தோக்கியோவிலும், அமெரிக்க நாட்டில் நியூ செர்சி மாநிலத்தின் கிளை 16.06.2018 இல் பிசுகாட்டவே நகரிலும்,
பிரித்தானிய நாட்டின் கிளை 30.06.2018 இல் இலண்டன் நகரிலும்
தொடங்கப்பட்டது. உலகின் பல பகுதிகளில் இம்மன்றத்தின் கிளைகளைத் தொடங்குவதற்கும் எண்ணியுள்ளோம்.
தமிழ் மொழியின் சிறப்பினையும், தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்பினையும் சற்றொப்ப மூவாயிரம் ஆண்டுகளாக அரணிட்டுக் காத்துநிற்கும் தொல்காப்பியத்தைப் பரப்புவதற்கு முன்வருமாறு உலகத் தமிழர்களை அன்புடன் வேண்டுகின்றோம்.
தொடர்புக்கு:
மு. இளங்கோவன் muelangovan@tholkappiyam.org,
muetamil@gmail.com
நா. க. நிதி kanithi@tholkappiyam.org
சிறப்புப்பாயிரம் ஒலிவடிவம்
பேராசிரியர் மா. வயித்தியலிங்கம்
புலவர் வீ. செந்தில்நாயகம்
தொல்காப்பியப் பெருமை
பேராசிரியர் பா. வளன் அரசு
தொல்காப்பியம்-சிறப்புரை
பாவலர் ப. எழில்வாணன்
தொல்காப்பியம்-தமிழ்ச்சொற்களின் காப்பரண்
முனைவர் கா.நாகராசன்
தொல்காப்பியம்-செய்யுளியல் கூறுகள்
முனைவர் கா.திருநாவுக்கரசு
தொல்காப்பியத்தில் மெய்யியல்
அடிகள் பெருமக்களின் தொல்காப்பியர் நாள் வழ்த்துரைகள்
முனைவர் ந. இரா. சென்னியப்பனார்
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-அறிமுகம்
முனைவர் ந. இரா. சென்னியப்பனார்
தொல்காப்பியம்-சொல்லதிகாரம்-அறிமுகம்
முனைவர் ந. இரா. சென்னியப்பனார்
தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அறிமுகம்
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள்
முனைவர் எஸ். ஆரோக்கியநாதன்
மொழியியல் நோக்கில் தொல்காப்பியம்
பேராசிரியர் சரசுவதி வேணுகோபால்
தொல்காப்பியத்தில் நாட்டுப்புறவியல் கூறுகள்
பேராசிரியர் கோ. விசயவேணுகோபால்
சிறப்புரை-தொல்காப்பியம் அறிமுகம்
மகிமா-மகிதா சிறுமிகளின் பாடல்
முதுமுனைவர் இரா. இளங்குமரனார் உரை
தொல்காப்பியச் சிறப்புகள்
பேராசிரியர் கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை
முனைவர் இராச. கலைவாணி உரை
தொல்காப்பியத்தில் இசை
பேராசிரியர் தெ. முருகசாமி உரை
கம்பராமாயணத்தில் தொல்காப்பியப் பதிவுகள்
பேராசிரியர் தெ. முருகசாமி உரை
சிலப்பதிகாரத்தில் தொல்காப்பியப் பதிவுகள்
பேராசிரியர் தெ. முருகசாமி உரை
தொல்காப்பியம் ஓர் அறிமுகம்
பேராசிரியர் தெ. முருகசாமி உரை
தமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியத்தின் தாக்கம்
பேராசிரியர் தெ. முருகசாமி
தொல்காப்பியம்-சேனாவரையர் உரைத்திறன்!
புலவர் பொ.வேல்சாமி உரை
தமிழ் மரபில் தொல்காப்பியம்
தொல்காப்பியத்தைத் தமிழ் மக்கள் மறந்த வரலாறு - புலவர் பொ.வேல்சாமி உரை
தொல்காப்பியமும் வடமொழி மரபும் - சிறப்புரை புலவர் பொ.வேல்சாமி
தொல்காப்பியமும் உரையாசிரியர்களும் - புலவர் பொ.வேல்சாமி உரை
தொல்காப்பியம் மீட்டெடுக்கப்பட்ட வரலாறு - புலவர் பொ.வேல்சாமி உரை
தவத்திரு ஊரன் அடிகளார் உரை
தொல்காப்பியமும் வள்ளலாரும்
முனைவர் ஆ. செல்லப்பெருமாள் உரை
மேரி கியூரி பால் உரை
சொல்லாய்வறிஞர் ப. அருளி
உரை
பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார் உரை
தொல்காப்பியம்-மதுரை தமிழ் இலக்கிய இணைய தளம்
தொல்காப்பியம்-தமிழ் இணையக் கல்விக்கழகம்
அறிவிப்பு உரையாடல் - உலகத் தொல்காப்பிய மன்றம் அறிமுகம், மெல்பர்ன்,ஆத்திரேலியா.
அழைப்பிதழ் - உலகத் தொல்காப்பிய மன்றம் அறிமுகம், மெல்பர்ன்,ஆத்திரேலியா. நாள்: 19.04.2019 (வெள்ளிக்கிழமை மாலை)
அழைப்பிதழ் - உலகத் தொல்காப்பிய மன்றம், சிட்னிக் கிளை தொடக்கவிழா,ஆத்திரேலியா. நாள்: 20.04.2019 (ஞாயிற்றுக் கிழமை மாலை 6:00 மணி.)
சீனநாட்டு வானொலியில் ஒரு நேர்காணல். (20.09.2018 வியாழன் காலை 10:00 மணி)