உலகத் தொல்காப்பிய மன்றம்
ஆத்திரேலியா

கிளை தொடக்கவிழா

வணக்கம்!

தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இதனை உலக அளவில் பரப்பும் அமைப்பு உலகத் தொல்காப்பிய மன்றம் ஆகும். இந்த அமைப்பு பிரான்சில் தொடங்கப்பட்டு, கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, மலேசியா,சப்பான் ஆகிய நாடுகளில் கிளைகளைக் கொண்டு செயல்படுகின்றது. ஆத்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் 23.02.2025 அன்று உலகத் தொல்காப்பிய மன்றத்தின் ஆத்திரேலியா நாட்டுக் கிளை தொடங்கப்பட்டது.