உலகத் தொல்காப்பிய மன்றம், சென்னை கிளை தொடக்கவிழா.
தமிழ்நாட்டின் தலைநகரான , சென்னையில் 5.1.2019 சனி(காரி)க் கிழமை மாலை 5:00 மணிக்கு, அண்ணாநகரிலுள்ள "நான் ஓர் ஐ.ஏ.எசு" அகதெமியில் துவங்கப்பட்டது.
இந்த அமைப்பின் கிளைத் துவக்கவிழாவின்
ஓளி வடிவம்
நிகழ்வுகள்
>> உலகத் தொல்காப்பிய மன்றத்தின்நோக்கமும் தேவையும்
முனைவர் மு. இளங்கோவன்
அவர்களின் சிறப்புரை